வருகிற 14வது தமிழக சட்டமன்ற தேர்தலில், தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியின் SDPI வேட்பாளராக களம் காணுகிறார். முன்னர் SDPI யின் வேட்பாளர்ராக அறிவிக்கப்பட்ட வடசென்னை தலைவர் S.அமீர் ஹம்ஜாவின் வேட்புமனு சில காரணங்களை மேற்கோள் காட்டி தேர்தல் அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.
No comments:
Post a Comment