சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் S.அமீர் 19-மார்ச்-2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்களும், முறையே தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் P.முஹம்மது ஹுசைன், முஹம்மது பிலால், ஜாகிர் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலின் பொது SDPI யின் தொண்டர்கள் பெருமளவு கலந்துகொண்டு வேட்பாளருக்கு உற்சாகமளித்தனர்.
No comments:
Post a Comment